தோனிக்கு திடீர் காயம்... இன்று விளையாடுவாரா..? | CSK | Dhoni | IPL | MSD | Cricket

x
  • ஐபிஎல் முதல் போட்டியில் கேப்டன் தோனி விளையாடுவார் என சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறி உள்ளார்.
  • கால் பகுதியில் ஏற்பட்ட லேசான காயம் காரணமாக அகமதாபாத்தில் நடந்த பயிற்சியில் தோனி பங்கேற்கவில்லை.
  • இதனால் முதல் போட்டியில் தோனி பங்கேற்க மாட்டார் என தகவல்கள் வெளியாகின.
  • இந்நிலையில் முதல் போட்டியில் தோனி விளையாடுவார் என சிஎஸ்கே சி.இ.ஓ. காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
  • இதனை உறுதி செய்யும் விதமாக, தல பத்ரம் என சென்னை அணி ட்வீட் செய்துள்ளது.
  • எனினும், காயம் காரணமாக ஒருவேளை தோனி ஆடாவிட்டால் கான்வே அல்லது ராயுடு கீப்பிங் செய்வார்கள் என்றும் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் செயல்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்