கடைசி 1 விக்கெட்டை வைத்து அசராமல் நின்று அடித்து ஆரஞ்ச் கேப்பை தட்டிய தவான்

x
  • ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடிக்கும் பேட்டருக்கு வழங்கப்படும் ஆரஞ்ச் கேப், பஞ்சாப் கேப்டன் தவான் வசம் உள்ளது.
  • 3 போட்டிகளில் ஆடியுள்ள தவான், 225 ரன்களுடன் பேட்டர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
  • அதிக விக்கெட் வீழ்த்தும் பவுலர்களுக்கான பர்ப்பிள் கேப், லக்னோ வேகப்பபந்து வீச்சாளர் மார்க் உட்டிடம் உள்ளது. 3 போட்டிகளில் விளையாடி, 9 விக்கெட்டுகளை மார்க் உட் சாய்த்து உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்