தருமபுர ஆதீன மடத்திற்கு சொந்தமான சொத்து - ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற உத்தரவு

x

திருசெந்தூர் கோவில் அருகே சுமார்100 கோடி மதிப்புள்ள தருமபுர ஆதீனத்துக்குச் சொந்தமான நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரிய வழக்கு.

திருசெந்தூர் தருமபுர ஆதீன மடத்திற்கு சொந்தமான ஆக்கிரமிப்பாளர்களை கண்டறிந்து உடனடியாக அகற்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.


Next Story

மேலும் செய்திகள்