டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு

x

தமிழகம் முழுவதும் ஆயிரத்து 201 காவல்துறையினர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் பணியாற்றி வரும் காவலர்கள், முதல் நிலை காவலர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர் என ஆயிரத்து 201 காவல்துறையினரை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

விருப்ப பணியிட மாற்றம் கோரி விண்ணப்பித்திருந்த காவல்துறையினருக்கு இந்த பணியிட மாறுதல் வழங்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்