மாற்றுத்திறனாளி பக்தர் காத்திருந்து சாமி தரிசனம் செய்ததாக பரவிய தகவல் - பழனி கோவில் நிர்வாகம் வெளியிட்ட வீடியோ

x

மாற்றுத்திறனாளி பக்தர் காத்திருந்து சாமி தரிசனம் செய்ததாக பரவிய தகவல் - பழனி கோவில் நிர்வாகம் வெளியிட்ட வீடியோ

மாற்றுத்திறனாளி பக்தர் காக்க வைக்கப்பட்டதாக வெளியான வீடியோவில் உண்மை தன்மை இல்லை என பழனி கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மாற்றுத்திறனாளி பக்தர் வரிசையில் நிற்காமல் உடனடியாக சாமி தரிசனம் செய்யும் வீடியோவையும் வெளியிட்ட கோவில் நிர்வாகம்,

கோயிலுக்கு வரும் பக்தர்களை ஏமாற்றி அதிக கட்டணம் பெற்று தரிசனத்திற்கு அழைத்து வரும் போலி கைடுகள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக

கூறியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்