"ஹேப்பி நியூ இயர்" என கோஷமிட்டு புத்தாண்டை வரவேற்ற பக்தர்கள்...ஏழுமலையான் கோயிலில் புத்தாண்டு கொண்டாட்டம்..

x

திருப்பதி ஏழுமலையான் கோயிலில், பக்தர்கள் ஏராளமானோர் ஒன்று கூடி புத்தாண்டு கொண்டாடினர்.

நள்ளிரவு 12 மணியளவில் கோயில் முன்பு திரண்டிருந்த பக்தர்கள், புத்தாண்டை வரவேற்கும் விதமாக 'ஹேப்பி நியூ இயர்' என கோஷமிட்டனர்.

பின்னர், கோயில் கோபுரத்துக்கு கற்பூர ஆரத்தி காண்பித்து, இனிப்பு பரிமாறிக் கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்