ஆடிப்பூரத்தை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள்

x

ஆடிப்பூரத்தை முன்னிட்டு, திருத்தணி முருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.அலகு குத்திக்கொண்டு பால் காவடி, பன்னீர் காவடி, மயில் காவடி உட்பட பல்வேறு காவடிகளுடன் வந்த பக்தர்கள், பக்தி பாடல்களை பாடிக் கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக முருகருக்கு ஆயிரம் லிட்டர் பால் அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்