வெள்ளை யானை வாகனத்தில் அருள் பாலித்த குரு பகவான், கூட்டம் கூட்டமாக திரண்ட பக்தர்கள்..!

x

குருபெயர்ச்சியை முன்னிட்டு காஞ்சிபுரம் காயரோகணேஷ்வரர் கோவிலில், குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. உற்சவர் குருபகவான் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளை யானை வாகனத்திலிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

சென்னை பாடியில் உள்ள திருவல்லீஸ்வரர் கோயிலில், குருப்பெயர்ச்சியை முன்னிட்டு லட்சார்ச்சனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குருபகவானுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் லட்சார்ச்சனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு குருபகவானை தரிசனம் செய்தனர்.

குருபெயர்ச்சியை முன்னிட்டு காஞ்சிபுரம் காயரோகணேஷ்வரர் கோவிலில், குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. உற்சவர் குருபகவான் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளை யானை வாகனத்திலிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்


Next Story

மேலும் செய்திகள்