ஏழுமலையானை தரிசிக்க 36 மணி நேரம் பக்தர்கள் காத்திருப்பு

x

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக சுமார் 36 மணி நேரம் பக்தர்கள் காத்திருக்கின்றனர். வைகுண்டம் காத்திருப்பு மண்டபங்களில் இடம் கிடைக்காத பக்தர்கள் சுமார் ஐந்து கிலோ மீட்டர் நீள வரிசையில் நிற்கின்றனர். இதனிடையே, பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம் 3 கோடியே 37 லட்ச ரூபாய் தேவஸ்தானத்திற்கு வருமானம் கிடைத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்