தேவர் மகன் சர்ச்சை - மாரி செல்வராஜ் பதிலடி ட்விட்

x

தனது உணர்வுப்பூர்வமான கருத்து குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு கமல்ஹாசன் அன்புடன் பதிலளித்துள்ளதாக இயக்குநர் மாரி செல்வராஜ் நெகிழ்ந்துள்ளார். மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் தேவர் மகன் படம் சார்ந்து மாரி செல்வராஜ் பேசியது சர்ச்சையானது. கமல்ஹாசனை வைத்துக்கொண்டே வஞ்சபுகழ்ச்சியில் பேசியதாக ஏராளமான ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்தனர். இந்த சூழலில், மாமன்னன் இசை விழாவில் மேடையில் வைத்து எங்களை கமல்ஹாசன் வாழ்த்தியதாகவும், அவரது வார்த்தைகள் எப்போது எனது மனதில் இருக்கும், அதனை நினைத்து மகிழ்வேன் என மாரி செல்வராஜ் நெகிழ்ந்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்