கோவையில் மாநகராட்சி துணை ஆணையர் அதிரடி சோதனை.

x

கோவை ரயில் நிலையம் அருகேயுள்ள மாநகராட்சி அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் கிலோ கணக்கில் நெகிழி பைகள் கண்டுபிடிக்கப்பட்டது.

கோவை ரயில் நிலையம் அருகே உள்ள கடைகளில் மாநகராட்சி துணை கமிஷனர் ஷர்மிளா தலைமையிலான அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் கிலோ கணக்கில் நெகிழி பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து நெகிழி பைகளை பயன்படுத்தக்கூடாது எனவும், மீறி பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கடைகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்