"காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிர புயலாக வலுப்பெறக்கூடும்" -வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

x

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிர புயலாக வலுப்பெறக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்