20 ஆண்டுகளுக்கு பின் இந்திய மண்ணில் - டென்மார்க் இளவரசர்-இளவரசி

x

டென்மார்க் நாட்டின் இளவரசர் மற்றும் இளவரசி ஆகியோர் உலக அதிசமான தாஜ்மகாலை நேரில் கண்டு ரசித்தனர்

. டென்மார்க் நாட்டின் அரச குடும்பம் கடந்த 20 ஆண்டுகளுக்கு பின் தற்போது இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், உத்தரபிரதேசம் மாநிலம் ஆக்ராவில் உள்ள காதல் சின்னமான தாஜ்மஹாலை, டென்மார்க் பட்டத்து இளவரசர் ஃபிரடெரிக் கிறிஸ்டியன்(Frederik Christian) மற்றும் டென்மார்க்கின் பட்டத்து இளவரசி மேரி எலிசபெத்(Mary Elizabeth) ஆகியோர் பார்வையிட்டனர்.

தாஜ்மஹால் முன் அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்