#BREAKING | என்எல்சி நிறுவனத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் - பேருந்துகளை பணிமனைக்கு கொண்டுவர உத்தரவு

கடலூர் மாவட்டம் முழுவதும் கிராமப்புறங்களில் இரவு நிறுத்தப்படும் அரசு பேருந்துகளை பணிமனைக்கு கொண்டு வர உத்தரவு, நெய்வேலி என்எல்சி நிறுவனத்தை கண்டித்து நாளை பாமக சார்பில் முழு அடைப்பு போராட்டம், எந்த பேருந்தும் இரவு கிராமப்புறங்களில் நிறுத்தக்கூடாது - போக்குவரத்து கழகம்/அனைத்து பேருந்துகளையும் பணிமனையில் மட்டுமே நிறுத்த வேண்டும் என போக்குவரத்து கழகம் உத்தரவு

X

Thanthi TV
www.thanthitv.com