உச்சி வெயிலில் குழந்தையின் கை, கால்களை கட்டி போட்ட கொடூர தாய் - மொட்டை மாடியில் நடந்த பயங்கரம்

x

டெல்லி கஜூரி காஸ் பகுதியில் வீட்டுப் பாடம் செய்யாத தனது ஐந்து வயது மகளை கை, கால்களை கட்டி வீட்டின் கூரையில் போட்டுவிட்டுச் சென்ற தாயிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். குழந்தையை கட்டிப்போட்ட இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்