"டெல்லிக்கு தெரியுது அமைதி பூங்கான்னு..நம்ம ஆளுநருக்கு தெரியலையா..?" - தி.மு.க. எம்.பி.ஜெகத்ரட்சகன்

x

தமிழகம் அமைதிப் பூங்காவாக இருப்பது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டிற்கு தெரிந்திருப்பதாகவும், இங்குள்ள ஆளுநருக்கு என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை என்றும், தி.மு.க எம்.பி. ஜெகத்ரட்சகன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்