"டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது" - சி.பி.ஐ. அதிரடி

x

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், முன்னாள் துணை முதல்வர் மனீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க

சி.பி.ஐ. கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனீஷ் சிசோடியா திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது ஜாமீன் மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனீஷ் சிசோடியாவை ஜாமீனில் விடுவித்தால் சாட்சியங்களை கலைத்துவிடுவார் என்றும், ஜாமீன் வழங்கக்கூடாது எனவும், சி.பி.ஐ தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜு தெரிவித்தார். இதையடுத்து விசாரணை இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்