டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிபிஐ விசாரணைக்கு ஆஜர் - பாதுகாப்பு வளையத்தில் தலைநகர்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிபிஐ விசாரணைக்கு ஆஜர் - பாதுகாப்பு வளையத்தில் தலைநகர்

Published on

மதுபானக் கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை

புதிய மதுபான கொள்கை முறைகேட்டால் ரூ.2,800 கோடி இழப்பு என குற்றச்சாட்டு

ஏற்கனவே டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு விசாரணை

X

Thanthi TV
www.thanthitv.com