BREAKING || டெல்லி எல்லைகள் மே 28ல் சீல் வைப்பு

x

டெல்லி எல்லைகள் மே 28ஆம் தேதி சீல் வைக்கப்படும் என அறிவிப்பு, 28ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்படவுள்ள நிலையில் நடவடிக்கை, போராட்டம் மற்றும் கூட்டம் நடைபெறாமல் இருக்க டெல்லியின் அனைத்து எல்லைகளையும் சீல் வைக்க டெல்லி போலீசார் முடிவு, மல்யுத்த வீரர்கள் உள்ளிட்டோர் போராட்டம் நடத்தவும் அனுமதி இல்லை, ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்கள் மே 28ல் நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல இருந்த நிலையில் நடவடிக்கை


Next Story

மேலும் செய்திகள்