முகநூலில் அவதூறு வீடியோ.. மேலும் ஒரு தலைமை காவலர் சஸ்பெண்ட்..!

x
  • காவல்துறை மானியக் கோரிக்கையை விமர்சித்து, முகநூலில் வீடியோ வெளியிட்ட விவகாரம்.
  • போரூர் காவல்நிலையத்தின் முதன்மை காவலர் கோபிகண்ணன் பணி இடை நீக்கம்.
  • ஆவடி மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு.
  • கெருகம்பாக்கத்தைச் சேர்ந்த காவலர் கோபி கண்ணன், முகநூல் பக்கத்தில் அவதூறு வீடியோ வெளியீடு.
  • கோபி கண்ணனை ஆயுதப்படைக்கு மாற்றி ஆவடி காவல் ஆணையர் ஏற்கனவே உத்தரவு.
  • விசாரணையில், கோபிகண்ணன் மீதான புகார் உறுதியான நிலையில், தற்போது சஸ்பெண்ட்.
  • இந்த விவகாரத்தில் ஏற்கனவே ஒரு தலைமைகாவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
  • காவல்துறை மானியக் கோரிக்கையை விமர்சித்து வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் இதுவரை 2 காவலர்கள் சஸ்பெண்ட்.
  • முகநூலில் அவதூறு வீடியோ- மேலும் ஒரு காவலர் சஸ்பெண்ட்.

Next Story

மேலும் செய்திகள்