கழிவுநீர் ஓடையில் 5 மணி நேரமாய் சிக்கிய மான் - அதிர்ச்சி காட்சிகள்

x

தென்காசி அருகே கழிவு நீரோடையில் சிக்கிய மான், நீண்ட போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டது. தென்காசி மாவட்டம், கரும்புளியூத்து பகுதியில் கழிவுநீரோடையில் புள்ளி மான் ஒன்று சிக்கிக் கொண்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் வனத்துறையினர், சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மானை உயிருடன் மீட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்