கடன் உச்சவரம்பு மசோதா - கையெழுத்திட்டார் பைடன்

x

அமெரிக்க செனட் சபை கடன் உச்ச வரம்பு சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதை தொடர்ந்து அதற்கான மசோதாவில் அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டார். ஜூன் 5ஆம் தேதிக்குள் கடன் உச்சவரம்பு உயர்த்தப்படாவிட்டால் அரசாங்கம் கடனை திரும்ப செலுத்த முடியாமல் போகும் என்று நிதியமைச்சர் ஜேனட் யெல்லன் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது


Next Story

மேலும் செய்திகள்