தடுப்பூசியால் 10மாத குழந்தை உயிரிழப்பு-இரவு பகலாக தொடர்ந்த போராட்டம்-கண்ணீருடன் வீடு திரும்பிய சோகம்

x

தஞ்சாவூர் மாவட்டம் மடிகை பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் - கீதா தம்பதியரின் 10 மாத பெண் குழந்தை தரணிகாவிற்கு துறையூர் அங்கன்வாடி மையத்தில் தடுப்பூசி போடப்பட்டது. அப்போது உடல் நலம் பாதிக்கப்பட்டதால், தஞ்சை அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்ற போது, இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தடுப்பூசி போடப்பட்டதால் 10 மாத பெண் குழந்தை உயிரிழந்த்தாக, பெற்றோர் புகார் அளித்தனர். தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இறந்த குழந்தையின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 43 மணி நேரம் போராட்டம் நடத்திய நிலையில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து, இறந்த குழந்தையின் உடலை பெற்றோர் வாங்கி சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்