கள்ளச்சாராயம் மரணம்.. 12 பேரின் குடும்பத்திற்கு 10லட்சம் நிவாரணம் வழங்கிய அமைச்சர் பொன்முடி

x

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த 12 பேரின் குடும்பத்தினற்கு நிவாரணம்

12 பேரின் குடும்பத்தினற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண தொகை வழங்குகிறார் அமைச்சர் பொன்முடி

சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடம் நிவாரண தொகைக்கான காசோலை வழங்கப்படுகிறது

நிகழ்வில் அமைச்சர் செஞ்சி மஸ்தான், மாவட்ட ஆட்சியர் பழனி உள்ளிட்டோர் பங்கேற்பு


Next Story

மேலும் செய்திகள்