"என்னால மன்னிப்பு கேட்க முடியும்.." "சுய அறிவு இருந்தா இதை செய்ய மாட்டாங்க" - அண்ணாமலையை சாடிய தயாநிதி மாறன்

என்னால மன்னிப்பு கேட்க முடியும்.. சுய அறிவு இருந்தா இதை செய்ய மாட்டாங்க - அண்ணாமலையை சாடிய தயாநிதி மாறன்
x


கோவைக்கு இண்டிகோ விமானத்தில் சென்ற திமுக எம்பி தயாநிதிமாறன், தனக்கு அவசரக்கால கதவு அருகில் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஒருபோதும் அதை திறந்து பயணிகளின் நேரத்தை வீணடிக்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.


அண்மையில் இண்டிகோ விமானத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் சென்ற பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா, அவசர கால கதவை திறந்தது சர்ச்சையானது.


இந்த நிலையில் கோவைக்கு விமானத்தில் சென்ற தயாநிதிமாறன், அண்ணாமலையை மறைமுகமாக சாடும் விதமாக அவசர கால கதவை திறக்கமாட்டேன் என்று வீடியோ வெளியிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்