மாமியாரை வெட்டி கொன்ற மருமகள் - கேரளாவில் பயங்கரம்

x

கேரளாவில் மனநலம் பாதிக்கப்பட்ட மருமகள் மாமியாரை வெட்டி கொன்ற சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் மூவாட்டுபுழா பகுதியை சேர்ந்த பங்கஜம் என்பவர், மனநலம் பாதிப்பிற்காக 10 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வருகிறார். இந்தநிலையில் அவர் தனது மாமியாரை வெட்டி படுகொலை செய்துள்ளார். இதனையடுத்து பங்கஜம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்