தருமை ஆதீனம் - நடிகர் செந்தில் சந்திப்பு

x

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயிலில் நகைச்சுவை நடிகர் செந்தில், தருமபுரம் ஆதீனத்தை சந்தித்து ஆசி பெற்றார். தருமபுரம் ஆதீனத்தின், 27-ஆவது குருமகா சந்நிதானமாக, மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் விளங்குகிறார். இவர் கிருத்திகையை ஒட்டி, வைத்தீஸ்வரன் கோயிலுக்கு சிறப்பு தரிசனத்திற்காக சென்றிருந்தார். அப்போது, அவரை நகைச்சுவை நடிகர் செந்தில் சந்தித்து ஆசி பெற்றார்.


Next Story

மேலும் செய்திகள்