"டார்லிங்" பிரம்மாண்ட கடை திறப்பு விழா - முக்கிய பிரமுகர்கள் குத்துவிளக்கேற்றி திறந்து வைப்பு

x
  • காஞ்சிபுரம் செங்கழு நீரோடை வீதியில் மின்னணு, செல்போன் மற்றும் பர்னிச்சர்களுக்காக டார்லிங் எனும் பிரமாண்ட கடை திறக்கப்பட்டுள்ளது.
  • டார்லிங் குழு நிர்வாக இயக்குனர் வெங்கட சுப்பு தலைமை வகிக்க, காஞ்சிபுரம் எஸ்.பி. டாக்டர் எம். சுதாகர் கடையை திறந்து வைத்தார்.
  • காஞ்சிபுரம் மாவட்ட துணை மேயர் குமரகுருநாதன், சங்கர் கண் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் சங்கர், பச்சையப்பாஸ் கார்மென்ட்ஸ் நிறுவன தலைவர் சங்கர் கணேஷ், ரோட்டரி மாவட்ட ஆளுநர் பரணிதரன், ஓம் சரவணன் மாடர்ன் ரைஸ் மில் ஆறுமுகம், ஆனந்தி ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்