"உயிருக்கு ஆபத்து"... "மொபைலுக்கு இனி வரும் எச்சரிக்கை" - அரசு அதிரடி திட்டம்

x

ஏப்ரல் மாதம் 23ம் தேதி இதற்கான சோதனை நடைபெற உள்ளது... அப்போது, பிரிட்டனில் உள்ள செல்போன்களுக்கு அபாய எச்சரிக்கையுடன் கூடிய குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

இந்த அவசர எச்சரிக்கைகள் மிகவும் அரிதாகவே பயன்படுத்தப்படும் என்றும், உடனடி ஆபத்து உள்ள இடங்களில் மட்டுமே இந்த எச்சரிக்கை விடுக்கப்படும் என்றும் பிரிட்டன் அரசு தெரிவித்த்ள்ளது...

வெள்ளம் முதல் காட்டுத்தீ வரை பலவிதமான அச்சுறுத்தல்களைச் சமாளிக்க இது உதவும் என்றும், எதிர்காலத்தில் பயங்கரவாத நிகழ்வுகள் குறித்தும் கூட எச்சரிக்கை செல்போன்களில் விடுக்கப்படலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்