காண்போரை கவரச் செய்த நடனம்... நட்சத்திர ஓட்டலில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம்

x

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஓட்டலில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது.

அந்த ஓட்டலில் தங்கியிருந்த வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலா பயணிகள் கிறிஸ்துமஸ் பாடல்கள் பாடியும், ஆடியும் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்திருந்தவருடன் சுறறுலாபம் பயணிகள், அவர்களின் குழந்தைகள் என பலரும் கிறிஸ்துமஸ் பாடல்கள் பாடி மகிழ்ந்தனர்.

சுற்றுலா பயணிகளின் குழந்தைகள் புத்தாடைகள் அணிந்தும், கையில் விளக்கு ஏந்தியும் பாடல்களுக்கு ஏற்ப ஆடியது காண்போரை கவரச் செய்தது.


Next Story

மேலும் செய்திகள்