அரக்கனாக மாறிய சூறாவளி காற்று.. சுனாமியை விஞ்சிய பயங்கரம் - பேய் போல வானை பிளந்த காட்சி

x

வடகிழக்கு சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள சில கிராமங்களை சூறாவளி சூறையாடியது. சூறாவளியால் 13 பேர் காயமடைந்துள்ளனர். அப்பகுதியில் 60 க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கிட்டத்தட்ட 300 ஹெக்டேர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளன. இதனால் ஏராளமான பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்