"சசிகலா மற்றும் அவர் தரப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" - சி.வி சண்முகம் பரபரப்பு பேட்டி

x
  • எம்.பி சி.வி சண்முகம் திண்டிவனம் காவல் நிலையத்தில் கடந்த 2021ம் ஆண்டு ஜூன் 9ல் சசிகலா தரப்பினர் மீது புகார் அளித்திருந்தார்.
  • அதே மாதம் 25ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
  • முகாந்திரம் இல்லை என ரோசனை போலீசார் இந்த வழக்கை முடித்து வைத்தனர். சி.வி. சண்முகம் தரப்பில் மறு விசாரணை நடத்த வேண்டும் என கடந்த வருடம் ஏப்ரல் 7ம் தேதி திண்டிவனம் குற்றவியல் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவின் விசாரணைக்கு இன்று அவர் ஆஜரானார்.
  • தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், சசிகலா மற்றும் அவர் தரப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்