கடலாக மாறிய கடலூர்.. மிரள வைக்கும் கழுகு பார்வை காட்சி

x

குறிஞ்சிப்பாடியில் 2,000 ஏக்கருக்கு மேற்பட்ட விளைநிலங்கள் மழைநீரில் மூழ்கி சேதம்.

விளைநிலங்களின் பாதிப்பை உணர்த்தும் கழுகு பார்வை காட்சி..

அதி கனமழையால், நெய்வேலி சுரங்கத்திற்குள் தேங்கிய மழைநீர் வெளியேற்றம்.

சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட மழைநீர் நிலங்களை சூழ்ந்தததாக மக்கள் புகார்..


Next Story

மேலும் செய்திகள்