மருத்துவமனையில் உயிரிழந்த தந்தை.. அழுது கொண்டே தேர்வெழுத வந்த மாணவி.. கண்ணீரை துடைத்து விட்ட ஆசிரியர்கள்

x
  • கடலூரில் தந்தை இறந்ததை அறிந்தும், +2 தேர்வு எழுதிய மாணவியின் செயல் சக மாணவிகள், ஆசிரியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
  • கடலூர் திருப்பாதிரிப்புலியூர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், கிரிஜா என்ற +2 மாணவி, வேதியியல் பாடத்தேர்வினை எழுத வந்தார்.
  • அவரது தந்தை ஞானவேல் உடல்நலக்குறைவால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
  • இந்நிலையில், கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்து வழக்கம்போல் பள்ளிக்கு நேரில் வந்து தேர்வு எழுதினார்.
  • இதனை அறிந்த பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள், கிரிஜாவுக்கு ஆறுதல் கூறினர்.

Next Story

மேலும் செய்திகள்