வெளுத்து வாங்கிய கனமழை... ஆலங்கட்டிகளை அள்ளி பார்த்த மக்கள்

x
  • கடலூர் மாவட்ட பகுதிகளில் பெய்த ஆலங்கட்டி மழையால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
  • கடலூர் மாவட்டம் புவனகிரி, சேத்தியாதோப்பு உள்ளிட்ட பகுதிகளில், சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது.
  • இதனால் மகிழ்ச்சியடைந்த பொதுமக்களும், இளைஞர்களும், ஆலங்கட்டிகளை கைகளில் அள்ளிப்பார்த்து உற்சாகமடைந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்