கடலூர், மஞ்சகுப்பம் பகுதியில் கணவன் ஊதாரித்தனமாக செலவழித்து வந்ததால், மனைவியும், மகனும் சேர்ந்து பணம் மற்றும் நகை திருடு போனதாக நாடகம் ஆடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.