மீன் லாரிக்குள் மதுபாட்டில் புதையல் பார்த்து மிரண்டு போன போலீஸ் - புதுவை டூ சென்னை ஸ்டார் ஓட்டலுக்கு கடத்தல்

x
  • கடலூர் - புதுச்சேரி சாலைகளில் 8 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் இரவு பகலாக கண்காணித்து வருகின்றனர்.
  • இந்நிலையில் சந்தேகத்திற்கிடமாக வந்த வந்த மீன் லாரியை மடக்கி போலீசார் சோதனையிட்டனர்.
  • அப்போது 280 பெட்டிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாட்டில்கள் பதுக்கி கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
  • 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
  • இது தொடர்பாக ஒட்டுனர் உள்ளிட்ட 2 பேரை கைது செய்து விசாரணை நடத்திய போது , மதுபாட்டில்கள் புதுச்சேரியிலிருந்து சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு கடத்தி செல்வது தெரிய வந்தது.

Next Story

மேலும் செய்திகள்