5வது கோப்பையை வென்ற CSK.. பரம எதிரி மும்பை அணி நிர்வாகம் போட்ட ட்வீட்

x

ஐபிஎல் தொடரை வென்றுள்ள சென்னை அணிக்கு, மும்பை அணி வாழ்த்து தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில், குஜராத்தை வீழ்த்தி சென்னை அணி 5வது முறையாக கோப்பையை வென்றது. இந்தநிலையில் சென்னை அணிக்கு, அதன் பரம எதிரிகளாக மும்பை அணி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளது. சென்னை அணி கோப்பையை வென்றது முற்றிலும் தகுதியானது என அந்த அணி கூறியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்