வலைப்பயிற்சியில் வெளியான ரகசியம் - அடுத்த மேட்ச்சில் இவர் பந்து வீசுவாரோ..!

x

சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதற்காக ஹைதராபாத் அணி வீரர்கள் சென்னை வந்துள்ளனர். சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி, சேப்பாக்கம் மைதானத்தில் நாளை 21ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக, ஹைதராபாத் அணியின் பயிற்சியாளர் முத்தையா முரளிதரன், தமிழக வீரர்கள் நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் விமானம் மூலம் சென்னை வந்தபோது விமான நிலையத்திற்கு வெளியே கூடியிருந்த ரசிகர்கள் அவர்களுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்


Next Story

மேலும் செய்திகள்