ஒரே மேட்ச்.. மொத்தமாக ஸ்தம்பித்த சென்னை.. மெட்ரோவை மொய்த்த Yellow ஆர்மி - பரபரப்பு காட்சிகள்

x
  • சென்னை - லக்னோ ஐபிஎல் போட்டி முடிந்த பிறகு, அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையம் ரசிகர்களால் நிரம்பி வழிந்தது.
  • தங்கள் வீடுகளுக்கு திரும்பிச் செல்ல, ஏராளமான ரசிகர்கள் குவிந்ததால், மெட்ரோ ரயில் நிலையத்தில் அளவுக்கடந்த கூட்டம் காணப்பட்டது
  • . 20 நிமிடங்களுக்கு ஒருமுறை மெட்ரோ ரயில் இயக்கப்பட்டதால், ரயில் நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருந்து ரசிகர்கள் சிரமம் அடைந்தனர்.
  • இதனிடையே, கூடுதலாக மெட்ரோ ரயில்களை இயக்க வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்