"தல.. எப்பவும் தல தான்யா".. தோற்றும் வீரர்களை விட்டு கொடுக்காமல் பேசிய தோனி

x
  • ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் பேட்டர்கள் இன்னும் சற்று சிறப்பாக விளையாடி இருக்க வேண்டும் என சென்னை அணியின் கேப்டன் தோனி கூறி உள்ளார்.
  • தோல்வி குறித்துப் பேசிய தோனி, ருதுராஜ் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாகப் பாராட்டினார்.
  • ஹங்கரேகர் பந்துவீச்சும் சிறப்பாக இருந்ததாகக் கூறிய தோனி, எதிர்வரும் நாட்களில் அவர் வளர்ச்சி அடைவார் என்றார்.
  • ஒட்டுமொத்தமாக, பந்துவீச்சாளர்களின் பங்களிப்பு சிறப்பாகவே இருந்தாதாக தோனி தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்