நாகை கடலில் படர்ந்த கச்சா எண்ணெய்.. மீண்டும் அடியிலிருந்து கொப்பளிக்கும் கசிவு - மக்கள் கடும் அதிருப்தி

x
  • நாகையில் கடலுக்கு அடியில் உடைப்பு ஏற்பட்ட கச்சா எண்ணெய் குழாயில் மீண்டும் கசிவு.
  • கச்சா எண்ணெய் மீண்டும் கடலில் கலந்ததால் பம்பிங் சோதனை ஓட்டம் நிறுத்தம்.
  • மீண்டும் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டதால் சிபிசிஎல் மீது அதிருப்தி அடைந்துள்ள மீனவர்கள்.
  • குழாயில் உடைப்பு ஏற்பட்டு மீண்டும் பீறிட்டு வெளியேறிய கச்சா எண்ணெய்.
  • கசிவு ஏற்பட்டுள்ள குழாயை மீண்டும் அடைக்கும் பணி நடைபெறுகிறது.

Next Story

மேலும் செய்திகள்