கொடைக்கானலில் பூத்து குலுங்கும் சிலுவை பூக்கள்- கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் மலர்கள்

x

கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் விதமாக கொடைக்கானல் மலைப் பகுதிகளில் சிலுவை மலர்கள் பூத்து குலுங்குகின்றன. சுற்றுலா பயணிகளை அதிகளவில் கவரும் இடமான பிரையண்ட் பூங்கா மற்றும் குடியிருப்பு பகுதிகளான குறிஞ்சி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகளவில் பூத்துள்ளன. கொடைக்கானலில் மிக அரிதாக டிசம்பர் மாதங்களில் மட்டும் பூத்து குலுங்கும் சிலுவை மலர்களால், கிறிஸ்தவர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கொடைக்கானலில் பூத்து குலுங்கும் சிலுவை பூக்கள்/கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் மலர்கள்/கொடைக்கானலில் பூத்து குலுங்கும் சிலுவை பூக்கள்/கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் மலர்கள்/


Next Story

மேலும் செய்திகள்