BREAKING || சந்திரபாபு நாயுடு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் - 3 பெண்கள் பலி

x

தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு நடத்திய நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் பலி, ஆந்திர மாநிலம் குண்டூரில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கூட்ட நெரிசலில் சிக்கி 2 பெண்கள் பலி/தெலுங்குதேசம் கட்சி சார்பில் புத்தாண்டையொட்டி ஏழை பெண்களுக்கு கைத்தறி சேலைகள் வழங்கும் நிகழ்ச்சி,நிகழ்ச்சியில் பங்கேற்று பெண்களுக்கு சேலை வழங்கிய தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு,சந்திரபாபு நாயுடு புறப்பட்டு சென்ற பின், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 2 பெண்கள் பலி - மேலும் சிலர் படுகாயம்/கடந்த 29-ம் தேதி நெல்லூர் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 8 பேர் பலி/குண்டூர், ஆந்திரா


Next Story

மேலும் செய்திகள்