சபரிமலை ஐயப்பனை காண குவியும் கூட்டம் - நீதிமன்றம் உத்தரவிட்டும் நடவடிக்கை இல்லை - 10 மணி நேரம் காத்திருக்கும் முதியவர்கள்

x

சபரிமலையில் நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் தனி வரிசை ஏற்படுத்தவில்லை என புகார்

தனி வரிசை ஏற்படுத்தாததால் வயதானவர்கள், குழந்தைகள் அவதி.

தரிசனத்திற்காக சுமார் 10 மணி நேரம் காத்திருக்கும் நிலை.

சபரிமலையில் நேற்று மட்டும் 85 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சாமி தரிசனம்.


Next Story

மேலும் செய்திகள்