சூடானில் நிலவும் நெருக்கடி.. வானிலிருந்து பொழியும் குண்டு மழை.. - மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விளக்கம்

x


சூடானில் நிலவி வரும் நெருக்கடியான சூழ்நிலை

"சூடானில் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்க தயாராக உள்ளோம்"

மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி விளக்கம்:

"இந்தியர்கள் பாதுகாப்பு தொடர்பாக, குழுவினருடன் தொடர்பில் உள்ளோம்"

"உணவு, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு"

"இருப்புள்ள உணவு பொருட்களை வைத்து சமாளித்து வருகிறோம்"




Next Story

மேலும் செய்திகள்