IAS அதிகாரிகளுக்கான கிரிக்கெட் போட்டி...IAS அதிகாரிகளுக்கான கிரிக்கெட் போட்டி - பேட்டை சுழற்றி பந்தைப் பறக்க விட்ட அமைச்சர் உதயநிதி...

x

ஆண்டுதோறும் ஐஏஎஸ் ஐஎஃப்எஸ், ஐஆர்எஸ் அதிகாரிகளுக்கான கிரிக்கெட், இறகுப்பந்து கால்பந்து போட்டிகள் தமிழக அரசு சார்பில் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான கிரிக்கெட் போட்டிகளை போரூரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். மட்டையை சுழற்றி க்ரிக்கெட் பந்தை அடித்து அசத்தலாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போட்டியை ஆரம்பித்து வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்