பட்டாசு ஆலை வெடி விபத்து விவகாரம்... உரிமையாளரை கைது செய்த போலீசார்

x

விருதுநகர் மாவட்டம் ஊராம்பட்டியில் நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 பேர் பலியான நிலையில், காயமடைந்த பெண் தொழிலாளி சிவகாசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆலை மேற்பார்வையாளர் காளியப்பனை கைது செய்தனர். இந்த நிலையில், பட்டாசு ஆலையின் உரிமையாளர் கடற்கரை என்பவரை கைது செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்