தேங்கி இருந்த மழை நீருக்குள் விழுந்த பசு மாடு... பதற வைக்கும் காட்சிகள் | Rainfall | Chennai Rain

x

சென்னையில், மழைநீர் கால்வாயில் விழுந்த பசு மாட்டை, தூய்மை பணியாளர்கள் பத்திரமாக மீட்டனர். முகலிவாக்கம் சிந்து சாலையில் மழைநீர் தேங்கி இருந்தது. அந்த பகுதியில் மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மழைநீர் கால்வாயில் தீடீரென பசு மாடு விழுந்தது. இதை கண்டதும் தூய்மை பணியாளர்கள் உடனே கால்வாயில் விழுந்த பசு மாட்டை பத்திரமாக மீட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்