காங்., அலுவலகத்தில் மாந்திரீகம் செய்து பசு மாடு புதைக்கப்பட்டதா..? ஜேசிபி மூலம் எடுத்த எச்சங்கள்

x
  • திண்டுக்கல் மாநகர காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாந்திரீகம் செய்யப்பட்டு பசு மாடு புதைக்கப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வந்த காங்கிரஸ் அலுவலகத்தில், போலீசார் சோதனை நடத்தினர்.
  • அதில் மாடு புதைக்கப்பட்டது தெரிய வந்தது.
  • இதன் மாதிரிகள், எடுத்து செல்லப்பட்ட நிலையில், நீதிமன்றத்தில் காளை மாடு என உறுதி செய்யப்பட்டது.
  • பின்னர் எச்சங்களை அகற்றிட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இருந்த மாட்டின் எச்சங்கள் ஜேசிபி மூலம் அகற்றப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்